688
சென்னை கே.கே நகரில் திருமணமான 8 மாதத்தில் 19 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து ...

433
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையை அடுத்த காட்டாங்க...

311
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபத்தில் தன் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரை திரும்ப பெறக்கோரி வீடு புகுந்து கல்லூரி மாணவியையும் அவரது தாயாரையும் தாக்கியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்...

551
திருச்சி சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு படித்துவந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டா...

982
ஈரோடு அருகே கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அடுத்த ...

455
ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்து இறந்த விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். ஜெயஸ்ரீ என்ற அந்த 19 வயது மாணவி, கிரோஷ் என்ற சரித்திர பதிவேடு க...



BIG STORY